“நான் எப்படி என் உடன் பிறந்தவர்களையும், உறவுகளையும், நண்பர்களையும் கொல்வது?” என்று போர்க்களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த அர்ஜுனனுக்கு, ஏன் கொல்ல வேண்டும் என்பதையும், கொல்ல விருப்பம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதையும், கிருஷ்ணர் விளக்கிய வழியில், ஸ்வதர்மத்தின் பின் செல்வதன் முக்கியத்துவத்தை நமக்கு விளக்குகிறார் சத்குரு.